Category: இந்தியா

‘ராகுல் காந்திக்கு பொருத்தமான பெண்ணை பாருங்கள்’ ~ ஹரியானா பெண் விவசாயிகளிடம் கூறிய ‘சோனியா காந்தி’..!!

ஹரியானாவைச் சேர்ந்த பெண் விவசாயிகள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை டெல்லியில் உள்ள அவர்களது இல்லத்தில் இன்று சந்தித்தனர். ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள மதீனா கிராமத்திற்கு கடந்த 8-ம் தேதி சென்ற…

குவைத் மசூதியில் குண்டு வெடிப்பு தாக்குதல்: 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

கடந்த 2015-ம் ஆண்டு குவைத் மசூதியில் குண்டு வெடிப்பு நிகழ்த்திய குற்றவாளிகள் 5 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து குவைத் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2015-ம் ஆண்டு ஷியாமசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 27 பேர்…

மணிப்பூரில் நிவாரண முகாம்களை பார்வையிட்ட ‘இண்டியா’ எம்.பி.க்கள் குழு..!!

மணிப்பூர் நிலவரம் தொடர்பாக ஆய்வு செய்ய அம்மாநிலம் சென்றுள்ள ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களை பார்வையிட்டனர். அதன் தொடர்ச்சியாக, மணிப்பூர் ஆளுநரை சந்திக்க உள்ளதாக அக்குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்…

சாலையோரம் நின்ற கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு..!!

வேலூர்- ஆற்காடு சாலையோரம் காகிதப்பட்டறையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் நிலையம் (மெக்கானிக் ஷெட்) உள்ளது. இங்கு கொண்டு வரப்படும் பழுதடைந்த கார்கள் நிலையத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில் மாலை 4.30…

பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம்..!!

வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் முதற்கட்டமாக 418 ரேஷன்கடைகளுக்கு கடந்த 24-ந் தேதி முதல் அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட முகாம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-ந் தேதி வரை…

நிலக்கரி சுரங்கத்துக்காக விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியை நிறுத்த வேண்டும் ~ கமல்ஹாசன்..!!

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கிராமங்களில் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. வேளாண் நிலங்களில் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராடி வருகின்றனர். நிலக்கரி சுரங்கத்துக்காக பல நூறு ஏக்கரில் விளைநிலங்களைக்…

தமிழகத்தில் பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல..! பாவ யாத்திரை..! : முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்…!!

தி.மு.க. இளைஞர் அணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு இளைஞர் அணி மாநில செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்…

திண்டுக்கல் மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்ற வியாபாரி..!!

தக்காளி விலை ஒரு கிலோ 120 ரூபாயை எட்டியுள்ள நிலையில், திண்டுக்கல் மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.60-க்கு வியாபாரி ஒருவர் விற்பனை செய்ததால், பொதுமக்கள் வரிசையில் நின்று மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை தொடர்ந்து…

பர்லியாறு அரசு பண்ணையில் துரியன் பழங்களுக்கு விறுவிறு முன்பதிவு..!!

நீலகிரி மலையடிவாரத்தில் அடர்ந்த காட்டின் அருகே அமைந்துள்ளது பர்லியாறு அரசு பழப் பண்ணை. இங்கு பழங்களின் அரசி எனப்படும் மங்குஸ்தான், இயற்கை காயகல்பமான துரியன், லிச்சி, லாங்சாட், ரம்பூட்டான், மாதுளை, கொய்யா, பலா, பப்ளிமாஸ், பன்னீர் கொய்யா உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 29) சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.44,520-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த…

WhatsApp
YouTube
Instagram
Telegram