Category: இந்தியா

சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 92 குறைவு..!!

சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று 92.50 ரூபாய் குறைந்துள்ளது. இதன் மூலம் சிலிண்டர் 1,852 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 1,118.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. NEWS EDITOR : RP

குன்றத்தூர் பஸ் நிலையத்தில் கட்டண கழிப்பிட கழிவுகளை மழைநீர் கால்வாயில் விடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்..!!

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து தினந்தோறும் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குன்றத்தூர் பஸ் நிலைய வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டண கழிப்பிடம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள…

3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள், சிறுமிகள் மாயம் ~ வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

ஒரு நாட்டில் மூன்றே வருடத்தில் 13லட்சம் பெண்கள் மாயமாகியுள்ளார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.? அதிலும் குறிப்பாக 18 வயதிற்கும் குறைவான இரண்டரை லட்சம் சிறுமிகள் காணாமல் போயுள்ளார்கள் என்ற செய்தி சற்று அதிர்ச்சிகரமாகவே உள்ளது. இந்த சம்பவம் நடந்தது வேறொரு…

புதுச்சேரியில் ‘நோ பேக் டே’ இன்று தொடக்கம் ~ புத்தக பை இல்லாமல் பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள்..!!

புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் மாதத்தின் கடைசி வேலை நாளில் புத்தக பை இல்லாத தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. அன்றைய தினம் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் புத்தகப்பை கொண்டு வர வேண்டாம். மேலும், அன்றைய தினம் பள்ளிகளில்…

பொள்ளாச்சி அருகே மக்கள், விவசாயிகளை அச்சுறுத்தி வந்த மக்னா யானை பிடிபட்டது..!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மக்னா யானை ஒன்று அட்டகாசம் செய்தது. இதையடுத்து அந்த யானையை கடந்த பிப்ரவரி மாதம் 5-ந்தேதி பிடித்து டாப்சிலிப் அருகே உள்ள வரகளியாறு வனப்பகுதியில் விட்டனர். இதை தொடர்ந்து அந்த யானை கடந்த மாதம் 22-ந்தேதி…

மணிப்பூர் விவகாரம் : எதிர்க்கட்சிகள் கடும் அமளி..!!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு…

ஓடும் ரயிலில் 4 பேரை சுட்டுக் கொலை

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து இன்று மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. மராட்டியத்தின் பஹல்கர் மாவட்ட ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தது. அப்போது, ரெயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை (ஆர்.பி.எப்) வீரர் தான் வைத்திருந்த துப்பாக்கியால்…

தக்காளி விற்பனை செய்து 45 நாட்களில் ரூ.4 கோடி சம்பாதித்த

நாட்டில் தக்காளி விலை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக தக்காளி விலை அதிகரித்தாலும் சில நாட்களில் குறைந்துவிடும். ஆனால் இம்முறை அதிகரித்த தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. தக்காளி விவசாயம் செய்த விவசாயிகள் சிலர், ஒரு சில…

புற்றுநோயால் அதிகளவில் உயிரிழக்கும் பெண்கள்..!!

நாட்டில் புற்றுநோய் இறப்பு விகிதம் ஆண்களிடையே ஆண்டுதோறும் 0.19% குறைந்து வரும் அதேநேரத்தில் பெண்களிடையே 0.25% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இரு பாலினமும் சேர்த்து புற்றுநோய் இறப்பு விகிதம் 0.02% அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 2000- 2019-ம்…

இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள சாம்சங் ‘போல்டபிள்’ ஸ்மார்ட்போன்கள்..!!

தென்கொரியாவைச் சேர்ந்த மின்னணு சாதனத் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், அதன் கேலக்ஸி இசட் போல்டு 5, பிளிப் 5 ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.அதில், கேலக்ஸி இசட் போல்டு 5,…

WhatsApp
YouTube
Instagram
Telegram