Category: இந்தியா

நான் மன்னிப்பு கேட்டால் எனக்கு வாக்களித்து விடுவார்களா..?! -மீண்டும் விமர்சனம் வைத்த சீமான்..!!

இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துக்கள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன.மணிப்பூர் மக்களும் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள், அதே போல் இங்குள்ள கிறிஸ்தவ மக்களும் வாக்களிக்க மாட்டார்கள், தேவனின் பிள்ளைகளாக இருந்த கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சாத்தானின்…

ஆப்கானிஸ்தானில் 3 கோடி மக்களுக்கு உதவி தேவை ~ சர்வதேச அமைப்பு யுனிசெஃப் தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் அரசியல் சூழல் காரணமாக பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது. வெள்ளம், பஞ்சம் காரணமாக ஆப்கன் மக்கள் நெருக்கடியில் உள்ளனர். 64 சதவீத குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தற்போது 1.5 கோடி…

மணிப்பூரை தொடர்ந்து 3-வது நாளாக வன்முறையால் பற்றி எரியும் ஹரியானா! 5 பேர் பலி..!! 70 பேர் கைது..!!

வன்முறையில் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். கலவரக்காரர்கள் பல ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். திங்கள்கிழமை தொடங்கிய வன்முறை 3-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. கலவரத்தை கட்டுப்படுத்த துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நூஹில் ஏற்பட்ட சலசலப்பைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு,…

மதுராந்தகம் ஸ்ரீபிடாரி செவிலியம்மன் கோயிலில் ஆடி உற்சவ விழா..!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு சேற்றுக்கால் ஸ்ரீபிடாசி செவிலியம்மன் ஆலயம். இக்கோயில் அப்பகுதி மக்களின் கிராம தேவதையாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறும் உற்சவ விழா வெகு சிறப்பு வாய்ந்ததாகும்.அம்மனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட ஆடு,கோழிகளை பலியிட்டும்…

சுற்றுலா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு கலெக்டர் தகவல்..!!

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் 2021-22-ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக 30 முக்கிய திட்டங்களை அறிவித்திருந்தார். தமிழ்நாடு சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு மாநில சுற்றுலா விருதுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவது அத்தகைய முக்கிய…

16 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து : குழந்தைகளை மாடியிலிருந்து வீசிய பெற்றோர்..!!

கஜகஸ்தான் நாட்டில் 16 மாடிகள் கொண்ட கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாடியிலிருந்து தூக்கி வீசிய காட்சி வெளியாகி உள்ளது. அந்நாட்டின் மிகப் பெரிய நகரமான அல்மாட்டியில் உள்ள 16 மாடிகள் கொண்ட குடியிருப்பில் திடீரென…

தேஜஸ் விரைவு ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும்..!!

பயணிகளின் கோரிக்கையை ஏற்று தேஜஸ் விரைவு ரெயில் இனி தாம்பரம் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தேஜஸ் விரைவு ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டுவருகிறது. இது தாம்பரம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்று…

சென்னையில் ஆக்கி தொடர் : அரசு பள்ளி மாணவர்கள் இலவசமாக பார்க்க ஏற்பாடு ~ அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை முதல் 12-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள்…

அமைச்சர் அறிவிப்புக்கு மாறாக பண்ணை பசுமை அங்காடியில் அதிக விலைக்கு ‘தக்காளி’ விற்பனை..!!

அமைச்சர் அறிவிப்புக்கு மாறாக தூத்துக்குடியில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. பண்ணை பசுமை காய்கறி அங்காடியிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வரத்து குறைவு காரணமாக தக்காளி…

மாற்றுத்திறன் பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய புதுகை புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள்..!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கொத்தம் பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், வாசுகி தம்பதியின் மகள் சுகுணா (33). இவர், முடக்குவாத தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையிலேயே பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வருகிறார். 8-ம் வகுப்பு வரை படித்துள்ள சுகுணா,…

WhatsApp
YouTube
Instagram
Telegram