Category: இந்தியா

உதவியாளர் காலணி எடுத்துக் கொடுத்த விவகாரம் : விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர்..!!

விழுப்புரத்தில் வருவாய் கோட்டாட்சியர் தனது உதவியாளரை காலணியை எடுத்துவரச் செய்தததாக செய்திகள் வெளியான நிலையில் அதுதொடர்பாக கோட்டாட்சியர் பிரவீணா குமாரி விளக்கம் அளித்துள்ளார். விழுப்புரம் அருகே ஸ்டாலின் நகரில் அரசு புறம்போக்கு இடத்தில் வீடுகட்டி வாழ்ந்து வந்தவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவதற்காக…

அந்தமானில் மிதமான நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு..!!

அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக குலுங்கின. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும்…

கரூரில் மீண்டும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!!

சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை…

ஆந்திராவில் மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பெண் ~ 8 வாகனங்கள் சேதம்..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வி.ஐ.பி. சாலையில் நேற்று இரவு சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீது மோதி, அருகில் இருந்த மரத்தின் மீது ஏறியபடி கார் நின்றது. அந்த காரை…

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!!

ஆகஸ்டு 10 முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது .தேர்வர்கள் http://www.tnpscexams.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு எழுத தற்காலிகமாக…

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.71¾ லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவம் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதைத்தடுக்க…

ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நடிகை ஜெயசுதா பா.ஜ.க.வில் இணைந்தார்..!!

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜெயசுதா. இவர் 1973-ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய ‘அரங்கேற்றம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜெயசுதா, அண்மையில் விஜய்யின்…

தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம்..!!

உலக தாய்ப்பால் வாரவிழாவையொட்டி திருச்சி ஒய்.டபிள்யு.சி.ஏ. மகளிர் தங்கும் விடுதி வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) லட்சுமி, திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் நேரு, சுகாதாரத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணி,…

செந்தில் பாலாஜி வழக்கு : சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது..!!

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது, ஆட்கொணர்வு…

மருத்துவர்களின் கனிவான கவனிப்பு : ஆரம்ப சுகாதார நிலையத்தை நாடி வரும் கர்ப்பிணிகள்..!!

பெண்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும் இந்த இடம்…. அரசு ஆரம்ப சுகாதார நிலையம்… இவர்கள் அனைவரும் கர்ப்பிணிகள்…. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கனிவான கவனிப்பால் இவர்கள் இங்கு படையெடுத்து வருகின்றனர். மருத்துவ சேவைகள் கட்டமைப்பில் நாட்டிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக…

WhatsApp
YouTube
Instagram
Telegram