Category: அழகு குறிப்புகள்

சிறுவயதில் பார்பி பொம்மையை தொலைத்த மனைவிக்காக, கணவர் செய்த வேலை..!!

பொதுவாகவே குடும்ப வாழ்க்கையில் நடக்கும் வேடிக்கையான மற்றும் காதல் சம்பவங்கள் சமூக ஊடகங்களில் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவு மற்றும் மனைவிக்கும் கணவனுக்கும் இடையேயான உறவு குறித்த வீடியோக்கள் எப்போதுமே கவனம் பெற்று பலரால் அதிகம்…

செந்தில் பாலாஜியின் ஆபரேசனை நேரு விளையாட்டு அரங்கத்திலா நடத்த முடியும்..??!!

சென்னையில் 11 இடங்களிலும், மதுரையில் 6 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முகாமிலும் 2000க்கும் மேற்பட்ட மக்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முகாமில் ரத்த அழுத்தம், சிறுநீர்,எக்கோ, இசிஜி,மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழு நோய்…

அறிவிப்பு வெளியாகி 2 மாதம் நிறைவு: 500 மதுக்கடைகள் மூடப்படுவது எப்போது..??!!

சென்னை, அறிவிப்பு வெளியாகி 2 மாதம் நிறைவடைந்து விட்டன; 500 மதுக்கடைகள் மூடப்படுவது எப்போது? என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக முதலமைச்சர் உடனடியாக சட்டவிரோத மது வணிகத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்…

பெங்களூரு சந்தையை பார்வையிட்ட வெளிநாட்டு யூடியூபரை தாக்கிய நபர் – அதிர்ச்சி வீடியோ..!!

பெங்களூரு, நெதர்லாந்து நாட்டை சேர்ந்த யூடியூபர் பெட்ரொ மொடா. இவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அது தொடர்பான வீடியோக்களை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், பெட்ரோ மொடா கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜோர் பசார்…

கொசுவால் அதிக தொல்லையா..??

நாம் பயன்படுத்தும் சோப்பின் வாசனையால் கூட கொசுக்கள் அதிகளவில் ஈர்க்கப்பட்டு மனிதர்களுக்கு தொல்லை தரலாம் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. Science இதழில் வெளியிடப்பட்ட Virginia Tech (USA) ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, குறிப்பிட்ட வாசனையுடைய சோப்புக்களை குறிப்பிட்ட உடல் நறுமணம்…

ஹைதி நாட்டில் கனமழை, நிலச்சரிவு..!!

போர்ட்-ஆவ்-பிரின்ஸ், ஹைதி நாட்டில் கும்பல், கும்பலாக வன்முறை தாக்குதலில் ஈடுபடுதல், அரசியல் தோல்வி மற்றும் பொருளாதார தேக்கம் உள்ளிட்ட மனிதநேயம் சார்ந்த பேரிடரில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டின் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளிட்ட நகரங்களில், திடீரென…

சென்னையின் 7 மண்டலங்களில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னையில் குழாய் இணைப்பு பணி காரணமாக நாளை 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 7 மண்டலங்களில் நாளை காலை 6 மணி முதல் 29ம் தேதி காலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் என்று…

3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தம்பதி தற்கொலை

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் வச்சல் பகுதியை சேர்ந்த பெண் ஸ்ரீஜா (வயது 38). இவருக்கு சுராஜ் (12), சுஜின் (10), சுரபி (8) என 3 குழந்தைகள் உள்ளன. இதனிடையே, கடந்த ஸ்ரீஜா கடந்த புதன்கிழமை ஷஜி (வயது 42)…

சிங்கப்பூர் தொழிலதிபர்களுடன் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு தொழிலதிபர்களுக்கு அழைப்புவிடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல் சிங்கப்பூர்…

WhatsApp
YouTube
Instagram
Telegram