Author: Media

பிரதமராக வரவில்லை, இந்துவாக வந்துள்ளேன் ~ பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பேச்சு..!!

பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ராம கதை தொடர்பாக ஆன்மீக போதகர் மொராரி பாபு உபன்யாசம் நிகழ்த்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி கடந்த 12ம் தேதி தொடங்கி, வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், இந்திய சுதந்திர தினமான நேற்று…

உ.பியில் மகளைத் தோளில் சுமந்து சென்ற நபர்..!! தலையில் சுடப்பட்ட கொடூரம்..!!

இந்த சிசிடிவி காட்சியில் பாதிக்கப்பட்ட 30 வயதான ஷோயப் என்ற நபர் தனது மகளுடன் பாபுசாய் பகுதியில் ஒரு குறுகிய சாலையில், நடந்து செல்வதைக் காட்டுகிறது. அப்போது எதிர் முனையிலிருந்து ஆயுதம் ஏந்திய ஒருவர் வந்து துப்பாக்கியை வெளியே எடுத்து, ஷோயப்…

‘சமந்தா’ பல தடைகளை எதிர்கொண்டு போராடி வருகிறார் – விஜய தேவரகொண்டா..!!

நடிகை சமந்தா பல தடைகளை எதிர்கொண்டு போராடி வருகிறார். அவர் முகத்தில் சிரிப்பை பார்க்க ஆசைப்படுகிறேன்” என அவரது உடல்நிலை குறித்து விஜய் தேவரகொண்டா பேசியுள்ளார். விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள ‘குஷி’ படம் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக…

நடிகை சித்ரா வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்..!! சென்னை ஐகோர்ட்டில் தந்தை மனு..!!

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் பிணமாக மீட்கப்பட்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சித்ராவின் மரணம் தொடர்பான…

திருட்டு போன 20 செல்போன்கள் மீட்பு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டுப்போன 20 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் போலீ்ஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போனதாகவும், திருட்டு போனதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் செய்திருந்தனர். அந்த புகார்கள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம்…

சாலையோர காஃபி கடையில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர்..!!

சமூக வலைதளத்தில் பிரசாந்த் நாயர் என்பவர் காபி கடை முன் வைக்கப்பட்டுளள ஒரு போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் எனது காஃபி ஷாப்பை உலக சந்தைக்கு கொண்டு செல்வதே என கனவு என எழுதப்பட்டுள்ளது. மும்பை கண்டிவல்லியை அடுத்த தாக்கூர் கிராமத்தில்…

சுதந்திர தின தள்ளுபடி விற்பனையை தொடங்கியது வசந்த் & கோ நிறுவனம்..!!

நாடு முழுவதும் உள்ள வசந்த் & கோ கிளைகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து முன்னணி வீட்டுஉபயோகப் பொருட்களும் மிகக்குறைந்த விலை மற்றும் தவணை முறை வசதியில் கிடைக்கும். வசந்த் & கோ நிறுவனம் மிகக்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 16) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.43,960-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த…

தூத்துக்குடியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பரபரப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் மீனவர்கள் நாட்டு படகுகள் மற்றும் சிறிய வகையான படகுகளை…

பராமரிப்பு பணிகளுக்காக கொடைக்கானலின் சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடல்..!!

திண்டுக்கல்லின் சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. குறிப்பாக கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள மோயர் பாயிண்ட், குணாகுகை, பைன்மரக்காடு, பில்லர்ராக் உள்ளிட்டவை சிறந்த சுற்றுலா இடங்களாக விளங்குகின்றன. இந்த நிலையில், வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் போதிய…

WhatsApp
YouTube
Instagram
Telegram