Author: Media

சின்ன வெங்காயத்திற்கு தனி குறியீட்டு எண் வழங்க கோரிக்கை..!!

இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதித்து கடந்த 16-ம் தேதி உத்தரவிட்டுள்ளது. இதில் வெங்காயம் என்பது பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் இரண்டும் ஒன்றாகவே உள்ளது. பெரிய வெங்காயம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பயன்பாட்டில் உள்ளது. இதன்…

8 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதி..!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்தது. சேப்பாக்கம், மயிலாப்பூர், கிண்டி, வேளச்சேரி,…

பிறந்தநாளை முன்னிட்டு நாளை தொண்டர்களை சந்திக்க உள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்..!!

2005ஆம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை “வறுமை ஒழிப்பு தினமாக” கடைப்பிடித்து வருகிறேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியை பின்பற்றி அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கான…

பிரமாண்டமாக உருவாகும் காந்தாரா 2-ம் பாகம்..!!

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க…

 2033-ல் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம்..!!AI சூழ் உலகு 4..!!

எந்திர லோகத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் குறித்த பேச்சு அதிக அளவில் பேசப்படுகிறது. இந்த சூழலில் 2033-ல் மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஏஐ-யின் ஆதிக்கம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதில் கொடுத்துள்ளது ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட். அது குறித்து…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 23) சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.43,728-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த…

புழல் சிறையில் 5 கைதிகளிடம் இருந்து 7 செல்போன்கள்..!!

சென்னை புழல் சிறையில் மத்திய விசாரணை சிறை, தண்டனை சிறை, மகளிர் சிறை என 3 சிறைகள் உள்ளன. இங்கு 150க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தண்டனை மற்றும் விசாரணை சிறைகளில் கைதிகளிடம் கஞ்சா…

பீர்பாட்டிலால் டெய்லர் குத்திக்கொலை..!!

திருப்பூர்-காங்கயம் ரோடு பெரியதோட்டம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 27). பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து குழந்தை உள்ளது. இவருக்கும் இவருடைய நண்பர் திருப்பூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த பனியன் நிறுவன டெய்லரான…

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர்..!!

பூமியின் துணைக்கோளான நிலவு (சந்திரன்) பற்றிய ஆராய்ச்சியில், ரஷியா, அமெரிக்கா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக, முன்னணியில் உள்ள இந்தியா இதுவரை, சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய இரண்டு விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி, அங்கு தண்ணீர் உள்ளது என உறுதி செய்துள்ளது. பூமிக்கும், நிலவுக்கும்…

மிசோரம் மாநிலத்தில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து..!!

மிசோரம் மாநிலம் சாய்ராங் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. மிசோரம் தலைநகர் அய்ஸ்வாலில் இருந்து சுமார் 21 கி.மீ., தள்ளியிருக்கும் சாய்ரங் பகுதியில் புதன்கிழமை…

WhatsApp
YouTube
Instagram
Telegram