Author: Media

கிருஷ்ணகிரியில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்..!!

போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 34). தொழிலாளி. இவரது மனைவி தனம். இந்த தம்பதிக்கு குழந்தைகள் உள்ளனர். சிவானந்தத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவி…

உத்தர பிரதேசத்தில் கணவர் வெளியே சென்றபோது கர்ப்பிணி மருமகளை மாமனார் பலாத்காரம் செய்த விவகாரத்தில் புகார்..!!

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் மீராப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிக்கந்தர்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் தபசும் (வயது 20). முதசீர் என்பவருக்கும் தபசுமுக்கும் 2022-ம் ஆண்டு ஆகஸ்டில் திருமணம் நடந்தது. தபசும் மீது மாமனார் இஸ்திகார் காமப்பார்வை பார்த்து வந்துள்ளார். கெட்ட…

தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

20-09-2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21-09-2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான…

குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்..!!

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் வட்டம் அனுமந்தபுத்தேரி நகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகள் மையத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாமை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தின் மக்கள்…

2024-ம் ஆண்டுக்கான முக்கிய நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது..!!

தேசிய தேர்வு முகமை நடத்தும் முக்கிய தேர்வாகப் பார்க்கப்படுவது JEE தேர்வு. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் இந்தியாவில் உள்ள IIT, NITகளில் சேர முடியும். அந்த வகையில், 2024-ம் ஆண்டு JEE முதன்மைத் தேர்வு ஜனவரி மாதம் மூன்றாம்…

கனடா தூதரக அதிகாரியை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது..!!

சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என இந்தியாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள்…

சீர்காழி அருகே  வீட்டில் பூட்டை உடைத்து 7 சவரன் தங்க நகை மற்றும் 55 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை..!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கம்பன் நகரில் வசித்துவருபவர் சோமசுந்தரம். டால்மியா சிமெண்ட் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவரான இவர் 13ஆம் தேதி சென்னையில் வசிக்கும் மகன் வீட்டிற்குகுடும்பத்துடன் சென்றுள்ளார். கடந்த ஒரு வார காலமாக வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட…

“லியோ” படத்தின் இசை வெளியீட்டு விழா..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு…

தமிழக அரசு பாடத் திட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு இன்று தொடங்குகியது..!!

மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவான ஒரே வினாத்தாள் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டு வந்த வினாத்தாள் முறையால் மாணவர்களை மதிப்பீடு செய்வதில் வேறுபாடு ஏற்படுகிறது. அதனால் அனைத்து பள்ளி மாணவர்களும்…

“நிபா வைரஸ்” காரணமாக; ‘கேரள’ மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் பழ வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது..!!

நிபா வைரஸ் தடுப்ப வழிகாட்டு நெறிமுறைகளில், வௌவால்கள் கடிக்கப்பட்ட பழங்களை மக்கள் சாப்பிட வேண்டாம் என்று கேரள அரசு அறிவுறுத்தியிருந்தது. இதனால், மக்கள் ஒட்டுமொத்தமாக பழங்கள் வாங்குவதையே தவிர்த்துவிட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் பழங்கள் எல்லாமே பெரும்பாலும் வெளிமாநிலங்களில் உற்பத்தியாகும்…

WhatsApp
YouTube
Instagram
Telegram