சிவகங்கை : பேருந்து நிலையத்தினுள் கடந்த ஒரு வாரமாக மழைநீர் தேங்கியதால் குளம் போல் பேருந்து நிலையம் காட்சியளிக்கிறது..!!
தமிழகத்தை வாட்டி வதைத்த வெயில் சற்றே தணிந்து மழை பெய்ய துவங்கி உள்ளது.சிவகங்கை மாவட்டத்திலும் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று காலையில் சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால்…
