Author: Media

பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி..!!

காஞ்சீபுரம் மாவட்டம் வையாவூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் வசந்தா (வயது 69). கடந்த 3 மாதங்களாக வசந்தா கழுத்து வலி மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 27-ந்தேதியன்று பேரம்பாக்கம் அருகே உள்ள…

போலி ஆவணம் மூலம் வங்கியில் ‘ரூ.1 கோடி’ கடன் பெற்று மோசடி..!!

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் உதவி பொது மேலாளராக இருப்பவர் சேதுராமன். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில், ‘சென்னை நங்கநல்லூர் டெலிகிராப் காலனியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 49), மேடவாக்கம்…

பள்ளி இறுதி நாளில் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆசிரியர்..!!

பள்ளி மற்றும் கல்லூரியில் கல்வி பயின்ற காலத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. நாம் என்னதான் நல்ல வேலை கிடைத்தோ அல்லது தொழிலதிபராக உயர்ந்த நிலையில் இருந்தாலும் சிறுவயதில் செய்த குறும்புகள் நம்மை அவ்வப்போது வந்து ஆனந்தப்படுத்தும். நாம்…

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை தேர்வாளராக..!! அஜித் அகர்கர்..?!

கடந்த 2021-ம் ஆண்டில் வடக்கு மண்டலத்தை சேர்ந்த சேத்தன் சர்மா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தேர்வுக்குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பிசிசிஐ…

தமிழ்நாட்டின் 32-ஆவது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்பு..!!

2021ம் ஆண்டு சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவியேற்ற சைலேந்திர பாபுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவாலை, தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக நியமித்து நேற்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. புதிய டி.ஜி.பி யாக…

வண்டலூர் பூங்காவில் சிங்கத்தை தத்தெடுத்த நடிகர் ‘சிவகார்த்திகேயன்’..!!

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்து 382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் விலங்குகளை பார்ப்பதோடு மட்டுமல்லாமல், இங்கு…

கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை..!!

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 53). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (57) என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது. கடந்த 18.2.2019 அன்று அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பரசுராமனை, பன்னீர்செல்வம் கத்தியால் குத்தி…

மீண்டும் சிரஞ்சீவி ஜோடியாக திரிஷா..!!

திரிஷாவுக்கு பொன்னியின் செல்வன் படத்துக்கு முன்பு நடித்த சில படங்கள் பெரிய வரவேற்பை பெறாமல் இருந்தது. அவை கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் வந்தன. இதனால் மார்க்கெட் சரிந்த நிலையில் இருந்த திரிஷாவை பொன்னியின் செல்வன் வெற்றி தூக்கி நிறுத்தியது. அதன்பிறகு…

பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு..!!

ஒருவரே பல பான் அட்டைகளை பெற்றுக் கொண்டு, வரி கணக்கு தாக்கலில் மோசடி செய்து வந்தது வருமான வரித் துறைக்கு தெரியவந்தது. 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி வரை பான் எண் வாங்கியவர்கள், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று…

தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு 12-ந்தேதி தொடங்கும்..!!

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் பிற ஊர்களில் வசிக்கும் மக்கள் ஆண்டுதோறும் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள். இதற்காக ரெயில்கள், பஸ்களில் சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். நீண்டதூரம் பயணம் செய்பவர்கள், பெரும்பாலும் ரெயில்களில்…

WhatsApp
YouTube
Instagram
Telegram