பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி..!!
காஞ்சீபுரம் மாவட்டம் வையாவூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் வசந்தா (வயது 69). கடந்த 3 மாதங்களாக வசந்தா கழுத்து வலி மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 27-ந்தேதியன்று பேரம்பாக்கம் அருகே உள்ள…
