ரெயில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க வேண்டாம்
திருப்பூர் – வஞ்சிபாளையம் இடையே கடந்த 2-ம் தேதி ரெயில் தண்டவாளத்தில் இருவர் மதுபோதையில் செல்ஃபி எடுக்க முயன்றபோது, பிளாஸ்பூர் விரைவு ரெயிலில் அடிபட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். கடந்த மார்ச் 13-ம் தேதி வாழப்பாடி – ஏத்தாப்பூர் ரெயில் நிலையங்களுக்கு…
