Author: Media

டுவிட்டருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கிய புதிய செயலி திரெட்ஸ்..!!

பல ஆண்டுகளாக டுவிட்டர் செயலி இலவசமாக செயல்பாட்டில் இருந்த நிலையில், அண்மையில் அதனை உலககோடீஸ்வர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். சந்தா செலுத்தினால்தான் பிரத்யேக சேவைகள் கிடைக்கும் என்று டுவிட்டர் அறிவித்தது பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், தேவையற்ற பதிவுகளை குறைக்கவும்,…

கோயம்பேடு சந்தையில், வெங்காயம் விலை ஒரே நாளில் ரூ.50 உயர்வு..!!

தமிழகத்திற்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி, சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் பெய்த கன மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை தொடர்ந்து…

கர்நாடகாவில் வெள்ளநீரில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழப்பு..!!

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கியது. ஆனால் ஜூன் மாதத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இந்த நிலையில் மாநிலத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கனமழையும், சில…

கூடலூரில் மழை : மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு-மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதி..!!

கூடலூர்- ஓ வேலி சாலையில் மரங்கள் விழுந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. கூடலூரில் காலை முதல் சாரல் மழையும், மாலை…

கோத்தகிரியில் வாகன சோதனை : விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.1½ லட்சம் அபராதம்..!!

கோத்தகிரியில் போக்குவரத்து போலீசார் நடத்திய தீவிர வாகன சோதனையில் விதிகளை மீறிய 17 வாகன ஓட்டிகளுக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி பகுதியில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும், போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் மீறாமல் தடுக்கும் வகையிலும் போக்குவரத்து போலீசார்…

விவாகரத்தை அறிவித்த பிரபல தெலுங்கு நடிகை..!!

தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் நிஹாரிகா. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகளான நிஹாரிகா, சினிமா மட்டுமின்றி சின்ன திரையிலும் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிஹாரிகா,…

சொகுசு காருடன் 200 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்..!!

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு பைபாஸ் சாலையில்…

தவறான சிகிச்சையால் பள்ளி மாணவன் சாவு..!!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நாட்டறம்பள்ளி ஒன்றியம், தோப்பல குண்டா ஊராட்சி, ஜொடாங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. விவசாயியான இவரது மகன் சூரியபிரகாஷ் (வயது 13) நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று…

பெரம்பலூர் அரசு கல்லூரியில் நாளை மாணவர் சேர்க்கை..!!

குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டில் இடம் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இணைய வழியில் விண்ணப்பித்தவர்கள், நேரடியாக விண்ணப்பித்தவர்களும் உரிய சான்றிதழ்களுடன் கலந்தாய்வில்…

சிறுவயதில் பார்பி பொம்மையை தொலைத்த மனைவிக்காக, கணவர் செய்த வேலை..!!

பொதுவாகவே குடும்ப வாழ்க்கையில் நடக்கும் வேடிக்கையான மற்றும் காதல் சம்பவங்கள் சமூக ஊடகங்களில் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவு மற்றும் மனைவிக்கும் கணவனுக்கும் இடையேயான உறவு குறித்த வீடியோக்கள் எப்போதுமே கவனம் பெற்று பலரால் அதிகம்…

WhatsApp
YouTube
Instagram
Telegram