மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.13½ கோடி கடனுதவி..!!
திருவள்ளூரில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பொது மக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி…
