Month: July 2024

தாய்வானில் சூறாவளி காரணமாக 2 சரக்கு கப்பல்கள் கடலில் மூழ்கி 10 பேர் காணாமல் போயுள்ளனர்..!!

தைவான் நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய புயல் ஒன்று ஏற்பட்டுள்ளது. நேற்று அதிதீவிரமாக தெற்கு சீனாவை நோக்கி வீசியபோது, இந்த புயலால் தெற்கு துறைமுக நகரமான காவ்ஷியுங்கில் தன்சானிய கொடியுடன் பயணித்த கப்பலொன்று கடலில் மூழ்கியுள்ளது. அதில்…

ஐபோனுக்காக 8 வயது தங்கையிடம் சண்டையிட்டு, கழுத்தை நெரித்துக் கொன்ற 12 வயது அக்கா..!!

அமெரிக்காவின் டென்னிசியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு பெற்றோர்களுடன் கோடை விடுமுறைக்காக சிறுமிகள் 2 சென்றுள்ளனர். ஒருவரின் வயது 12, மற்றொருவரின் வயது 8. இந்நிலையில் ஐபோன் தொடர்பாக அக்கா, தங்கை இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த 12 வயது…

கேரளாவின் கண்ணூரை சேர்ந்த ஒரு சிறுவனுக்கு அமீபிக் மூளை காய்ச்சல் உறுதி..!!

கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த மூன்றரை வயது சிறுவனுக்கு அமீபிக் மூளை காய்ச்சல் அறிகுறிகள் இருந்த நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் புதுசேரியில் நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் அவருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று…

இந்த காலணியின் விலை ரூ.1 லட்சமா..??!

மேலே வெள்ளை நிறம், கீழே ப்ளூ நிறம் கொண்ட ஹவாய் செப்பல் எனப்படும் ரப்பர் செப்பலை நாம் பொதுவாக குளியலறையில் பயன்படுத்தி வருகிறோம். இந்தியாவில் இந்த செருப்பின் விலை ரூ.100 என்ற அளவிலே இருக்கும். இதனால் சாதாரண மக்களும் இந்த செருப்பை…

தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகமாக மழைப்பொழிவு..!!

தமிழ்நாட்டில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்கள் தென்மேற்குப் பருவமழை காலமாகும். பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில…

உ.பி.யில் ரயில் விபத்து..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் இன்று சண்டிகர்-திப்ரூகர் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். உத்தரபிரதேசத்தில் கோண்டா மற்றும் ஜிலாஹி இடையே அமைந்துள்ள பிகௌராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து,…

துபாய் இளவரசி ,இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் விவாகரத்தை அறிவித்துள்ளார்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் ஷேக்கா மஹ்ரா. 1994 ஆம் ஆண்டில் பிறந்த ஷேக்கா மஹ்ரா துபாயின் இளவரசி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.இவருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த…

நிலவில் மிகப்பெரிய குகை..!!

நிலவில் நாசா ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இது தொடர்பாக, காந்த அலைகளின் தரவுகள் மற்றும் பூமியில் உள்ள எரிமலை குழாய்களை ஒப்பிட்டு NATURAL ASTRONOMY என்ற இதழில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், நிலவின் மேற்பரப்பில் இருந்து சுமார் 100 மீட்டர்…

நேபாளத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள்..!!

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 2 பேருந்துகள் கடந்த 12ம் தேதி அதிகாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பேருந்து ஓட்டுநர்கள் உள்பட மொத்தம் 63 பேர் பயணம் செய்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் 7…

71 பாலஸ்தீனர்கள் உயிரிழந்த சோகம்..!!

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் திடீர் தாக்குதல் நடத்தியதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 க்கும் மேற்பட்டவர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர்.ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும்…

WhatsApp
YouTube
Instagram
Telegram