Month: November 2023

“சேரி என்று கூறியதற்காக வருத்தம் தெரிவிக்க முடியாது” ~ குஷ்பு..!!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு பேசியதாவது: “சேரி என்பதை நான் பகடியாக கூறினேன். அதற்கு பிரஞ்சு மொழியில் அழகு என்று அர்த்தம். எப்போதுமே என்னுடைய பதிவுகளில் பகடி இருக்கும். ஒரு பெண்ணை பார்த்து தகாத வார்த்தையை பேசுபவர்களை…

‘காந்தாரா’ இரண்டாம் பாகத்தின் முதல் பார்வை வரும் நவ. 27-ம் தேதி வெளியாகும்..!!

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.400 கோடி வசூலித்து சாதனை…

திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர்  2-வது முறையாக சோதனை..!!

தொழிலதிபர் ரத்தினத்தின் இரண்டாவது மகன் வெங்கடேஷ் திமுக-வில் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். தொழிலதிபர் ரத்தினம் ரியல் எஸ்டேட், கட்டுமானம், கல்வி நிறுவனங்கள், மணல் குவாரி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மணல்…

ரேபிஸ் நோயின் அறிகுறிகள்..!! ரேபிஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை..!!

காடுகளில் வாழும் சிலவகையான நரி, ஓனாய், வவ்வால்கள் போன்ற வனவிலங்குகள் மற்றும் வீட்டு விலங்கான நாய் போன்றவற்றின் உடலில் வழக்கமாக வாழும் இந்த ரேபிஸ் வைரஸ், அந்த விலங்குகள் நேரடியாக கடிப்பதாலோ அல்லது, அந்த விலங்குகளால் கடிபட்ட விலங்கள் கடிப்பதாலோ எச்சில்…

தங்கப்பதக்கம் பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்…

இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு

13-வது உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரையிறுதி சுற்றை எட்டியுள்ளன. மீதமுள்ள 2 அணிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதில் பங்கேற்றுள்ள இலங்கை அணி 7 ஆட்டங்களில்…

ரயில் நிலையங்களில் ரூட் தல பிரச்சனை காரணமாக தொடர்ந்து மோதல் சம்பவங்கள்..!! 

ரயில் நிலையங்களில் ரூட் தல பிரச்சனை காரணமாக தொடர்ந்து மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் 30 மாநிலக் கல்லூரி மாணவர்களை கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய ரயில்வே போலீசார் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ரயில்…

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்..!!

அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேலும் பதிலடியாக தாக்குதலை தொடர்ந்தது. இந்த தாக்குதலில் பல அப்பாவி குடிமக்கள் , குழந்தைகள் , பெண்கள் உட்பட பலரும் உயிரிழந்துள்ளனர். நீடித்துவரும்…

போதிய பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் பட்டிக்கட்டில் நின்று  ஆபத்தான நிலையில் பயணம்..!!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடமலை, கிருஷ்ணாபுரம், கடம்பூர், தண்ணீர்பந்தல்,ஆணையம்பட்டி, புதூர், நடுவலூர், ஒதியத்தூர், பள்ளக்காடு ஆகிய பகுதிகளில்இருந்து சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம்வகுப்பு வரை கல்வி…

புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டம்..!!

புதுச்சேரி யூனியன் பிரதேசம் கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த நிலையில், 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரிக்கு விடுதலைகிடைத்தது. இந்நிலையில் புதுச்சேரி விடுதலை திருநாள் இன்று அரசு சார்பில் கடற்கரை சாலையில் கொண்டாடப்பட்டது. விடுதலை…

WhatsApp
YouTube
Instagram
Telegram