கேரள : கடத்தப்பட்ட 6 வயது சிறுமியை 21 மணி நேரத்திற்கு பின், கொல்லம் ஆசிரமம் அருகே விட்டு விட்டு மர்ம கும்பல் தப்பி ஓடியது..!!
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், ஓயூரைச் சேர்ந்த 6 வயது சிறுமி சாரா ரிஷி. இவர் நேற்று மாலை தனது அண்ணன் ஜோனாதனுடன் டியூஷனுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர்கொண்ட மர்ம கும்பல் சாராவை காரில் இருந்தபடியே…
