உத்தர பிரதேசத்தில் கணவர் வெளியே சென்றபோது கர்ப்பிணி மருமகளை மாமனார் பலாத்காரம் செய்த விவகாரத்தில் புகார்..!!
உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் மீராப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிக்கந்தர்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் தபசும் (வயது 20). முதசீர் என்பவருக்கும் தபசுமுக்கும் 2022-ம் ஆண்டு ஆகஸ்டில் திருமணம் நடந்தது. தபசும் மீது மாமனார் இஸ்திகார் காமப்பார்வை பார்த்து வந்துள்ளார். கெட்ட…
