நீலகிரி ~ நள்ளிரவு சாலையில் சென்ற வாகனங்களை காட்டு யானை கூட்டம் வழிமறித்த சம்பவம்..!!
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையானது அடர்ந்த வனப்பகுதி உள்ளடக்கிய சாலையாகும். இங்குள்ள வனப்பகுதியில் யானை, கரடி, குரங்கு உள்ளிட்ட பல அரிய வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் வருவது வழக்கமாகும்.…
