Month: August 2023

சந்தனவர்த்தினி ஆற்றில் மணல் அள்ளிய வாலிபர் கைது..!!

சாணார்பட்டி அருகே ராஜக்காபட்டி கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது ராஜக்காபட்டியில் உள்ள சந்தனவர்த்தினி ஆற்றில் பண்ணைப்பட்டியை சேர்ந்த ஜெயசூர்யா மணிகண்டன் (வயது 22) என்பவர் மணல் அள்ளியது தெரியவந்தது. இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் வசந்தகுமார்…

கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு ~ 8 மாதங்களில் விசாரணையை முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!

கடந்த 2017-ம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு கேரள நடிகை ஒருவர் காரில் சென்றபோது சில நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பிரபல மலையாள நடிகர்…

குடியாத்தத்தில் ஒரு கிலோ ‘தக்காளி’ ரூ.80-க்கு விற்பனை..!!

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தக்காளி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்தது. குடியாத்தம் தரணம்பேட்டை பஜாரில் 150 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்கப்பட்டது. அதேபோல் மற்ற காய்கறிகளான கத்திரிக்காய், பீன்ஸ், அவரை, கேரட், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, இஞ்சி…

கொய்யாவில் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் மகசூல் இழப்பு..!!

கொய்யாவில் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் மகசூல் இழப்பால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தோட்டக் கலைத் துறை மதுரை மாவட்ட துணை இயக்குநர் கி.ரேவதி, உதவி இயக்குநர் ரா.நிர்மலா ஆகியோர் கள ஆய்வு செய்தனர். மதுரை அலங்காநல்லூர் வட்டாரத்தில் 1000…

செல்போன் வேண்டுமென்றால் காலில் விழுந்து காலை முத்தமிடு என மிரட்டிய இளைஞர்..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே கழக்கூட்டம் பகுதியில் ஒரு இளைஞரிடம்இருந்து பறித்த செல்போனை திருப்பி தர வேண்டுமென்றால், வாலிபரின் காலை பிடித்து முத்தம் இடவேண்டும் என மிரட்டினார். மிரட்டலுக்குப் பயந்து அடிபணிந்த இளைஞர் அந்த ரவுடி இளைஞரின் காலில் பலமுறை விழுந்து…

ஆக்ரோஷமாக வந்தாலும் அமைதியாக வந்தாலும்…! இந்தி திணிப்பை தமிழ்நாடு ஏற்காது ..!!

மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, இந்தி மொழி என்பது மற்ற மாநில மொழிகளுக்கு போட்டியான மொழி அல்ல என்றும் அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை நாம்…

கேரளாவில் இருந்து தேனிக்கு மனித உடல் உறுப்புகள் கடத்திவரப்பட்ட சம்பவம்..!!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுகுமாரி தலைமையிலான போலீசார் நேற்று உத்தமபாளையம் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உத்தமபாளையத்தில், பழைய பைபாஸ் பஸ் நிறுத்தம் அருகில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.…

விக்ரம், விஜய் சேதுபதி, ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் புதிய படம்..!!

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘2018’. கடந்த மே 5-ஆம் தேதி வெளியான இப்படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ளார். கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு நிகழ்ந்த பெருமழை, வெள்ளம் குறித்த இந்த படத்தில் டோவினோ தாமசுடன்…

மதுரை ~ தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிடக் கூடாது : அன்புமணி ராமதாஸ்..!!

மதுரை – தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்தை கைவிடக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கி.மீ நீளத்திற்கு புதிய ரயில்வே பாதை…

சென்னையில் மாடி பஸ் சோதனை ஓட்டம்..!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 1997-ம் ஆண்டு மாடி பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சென்னைவாசிகள் இடையே இந்த பஸ்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறைந்த செலவில் அதிக பயணிகளை ஏற்றிச்செல்லமுடியும் என்பதால் இந்த வகை பேருந்து சேவையை போக்குவரத்து கழகமும்…

WhatsApp
YouTube
Instagram
Telegram