“நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது” ~ பெற்றோர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்..!!
ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக நிகழ்ச்சி ஒன்று இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் கலந்து கொண்ட பெற்றோர் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு ஆளுநர் ரவியிடம் முன்வைத்தனர். நிகழ்ச்சியின்போது…
