Month: July 2023

4 வழி உயர்மட்ட பாலம் தொடர்பான முப்பரிமாண காட்சியை வெளியிட்டது தமிழக அரசு..!!

சென்னையின் மிக முக்கியமான சாலை அண்ணா சாலை. இதில், திருவல்லிக்கேணி சந்திப்பு முதல் கிண்டி வரையிலான பகுதியில் பல்வேறு முக்கிய பகுதிகளிலிருந்து வரும் சாலைகள் இணைகின்றன. இதனால், அந்த சாலை சந்திப்புகளில் எப்போதும் வாகன நெருக்கடி மிகுந்து காணப்படும். இதனால் வாகன…

போலி மாதாந்திர பால் அட்டைகளை கண்டறிய ஆவின் நிர்வாகம் நடவடிக்கை..!!

சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மாதாந்திர பால் அட்டைகள் மூலம் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது போலி மாதாந்திர பால் அட்டைகள் நடமாடுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து கம்ப்யூட்டரில் இருந்து போலி மாதாந்திர…

சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் காலை கழுவி மரியாதை செலுத்திய முதல்-மந்திரி ‘சிவராஜ் சிங் சவுகான்’..!!

மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளியான தேஷ்பத் ரவத் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்தார். புகைபிடித்தவாறு அந்த தொழிலாளி மீது தேஷ்பத் ரவத் சிறுநீர் கழிக்கும் கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில்…

டுவிட்டருக்கு போட்டியாக இந்தியாவில் களமிறங்கிய புதிய செயலி திரெட்ஸ்..!!

பல ஆண்டுகளாக டுவிட்டர் செயலி இலவசமாக செயல்பாட்டில் இருந்த நிலையில், அண்மையில் அதனை உலககோடீஸ்வர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். சந்தா செலுத்தினால்தான் பிரத்யேக சேவைகள் கிடைக்கும் என்று டுவிட்டர் அறிவித்தது பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், தேவையற்ற பதிவுகளை குறைக்கவும்,…

கோயம்பேடு சந்தையில், வெங்காயம் விலை ஒரே நாளில் ரூ.50 உயர்வு..!!

தமிழகத்திற்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி, சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் பெய்த கன மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்து உள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை தொடர்ந்து…

கர்நாடகாவில் வெள்ளநீரில் மூழ்கி இரண்டு பேர் உயிரிழப்பு..!!

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கியது. ஆனால் ஜூன் மாதத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இந்த நிலையில் மாநிலத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கனமழையும், சில…

கூடலூரில் மழை : மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு-மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதி..!!

கூடலூர்- ஓ வேலி சாலையில் மரங்கள் விழுந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. கூடலூரில் காலை முதல் சாரல் மழையும், மாலை…

கோத்தகிரியில் வாகன சோதனை : விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.1½ லட்சம் அபராதம்..!!

கோத்தகிரியில் போக்குவரத்து போலீசார் நடத்திய தீவிர வாகன சோதனையில் விதிகளை மீறிய 17 வாகன ஓட்டிகளுக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி பகுதியில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும், போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் மீறாமல் தடுக்கும் வகையிலும் போக்குவரத்து போலீசார்…

விவாகரத்தை அறிவித்த பிரபல தெலுங்கு நடிகை..!!

தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் நிஹாரிகா. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகளான நிஹாரிகா, சினிமா மட்டுமின்றி சின்ன திரையிலும் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிஹாரிகா,…

சொகுசு காருடன் 200 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்..!!

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆற்காடு பைபாஸ் சாலையில்…

WhatsApp
YouTube
Instagram
Telegram