Month: July 2023

துருவ் விக்ரம் திரைப்படத்திற்கு இசைப்புயல் இசையமைக்கிறாரா..?!!

கடந்த பிப்ரவரி மாதம் கவின் மற்றும் அபர்ணாதாஸ் நடிப்பில் டாடா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்தார். காதல் திருமணம் செய்து கொள்ளும் கல்லூரி மாணவர்கள் கணவன் மனைவியாகும் போது அவர்கள் சந்திக்கும்…

நடிகர் ‘விஜய்யை’ கைது செய்யக் கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்..!!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தினுடைய பர்ஸ்ட் சிங்கிள் ஆன ‘நா ரெடி’ பாடலானது தளபதியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கடந்த ஜூன் 22-ஆம் தேதி வெளியானது. இப்பாடல் ஆனது வெளியான நாள்…

சந்திரயான்-3 ஜூலை 14ஆம் தேதி விண்ணில் பாய்கிறது..!!

பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி…

தான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி.யின் கிளையை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்..!!

இந்தியா முழுவதும் 23 இடங்களில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. அண்மையில் தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு எனப்படும் என்.ஐ.ஆர்.எப். அமைப்பின் தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. இந்த பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம்…

‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு அல்கராஸ், ஜோகோவிச் நடனமாடும் வித்யாசமான போஸ்ட்டரை வெளியிட்ட விம்பிள்டன்..!!

ஆஸ்கர் விருது பெற்ற தெலுங்குப் படமான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாடு’ பாடல் இன்னும் உலகம் முழுவதும் உள்ள மக்களின் விருப்பமாகத் தொடர்கிறது. ஏறக்குறைய தினமும் இந்த பாடலில் வீடியோக்கள் மற்றும் ரீல்கள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. அந்த வகையில்…

‘சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பிரிவின் அலட்சியமே ஒடிசா ரெயில் விபத்திற்கான பிரதான காரணம்’..!!

கடந்த ஜூன் 2-ந்தேதி சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரெயில், ஒடிசா மாநிலம் பாஹனாக பஜார் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கோரமண்டல் ரெயிலின் சில பெட்டிகள் அவ்வழியாக சென்ற பெங்களூரு-ஹவுரா ரெயில் மீதும்…

‘செந்தில் பாலாஜி’ வாய் திறந்தால் ஆட்சிக்கு ஆபத்து ~ எடப்பாடி பழனிசாமி..!!

செந்தில் பாலாஜி வாய் திறந்தால் ஆட்சிக்கு ஆபத்து. .செந்தில் பாலாஜியை பார்த்துக்கொள்வது ஆட்சியை காப்பாற்ற தான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். திருச்சி துவாக்குடியில் எம்ஜிஆர் உருவச் சிலையை திறந்துவைத்த பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி இது குறித்து…

‘இந்திய தொழிலதிபரின் முயற்சியால் பிரதமர் ஆனேன்’..!!

இந்தியாவைச் சேர்ந்த நேபாள தொழிலதிபர் சர்தார் பிரிதம் சிங் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் அந்நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரச்சந்தா கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசிய கருத்துக்கள் நேபாள எதிர்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தக…

வார விடுமுறை, முகூர்த்தநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய…

ராமேஸ்வரம் கடலில் ராமர் கட்டிய பாலம் இருக்கிறது என்பதை நிரூபிப்பேன்..!!

பஞ்சாப் அரசின், பியாந்த் சிங் தலைமையிலான அமைச்சரவையில், மாநில மந்திரியாக பதவி வகித்தவர் மனீந்தர் ஜீத் பிட்டா. தற்போது அவர் அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவராக உள்ளார். அவர் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு, இந்து…

WhatsApp
YouTube
Instagram
Telegram