Month: July 2023

ஜவான் டிரெய்லரை வெளியிடும் நடிகர் விஜய்..!!

தமிழில் நடிகர் விஜய்யை வைத்து தெறி , மெர்சல், பிகில் என மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, தற்போது பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இதன் மூலம் பாலிவுட்…

ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி..!!

திருப்பத்தூர் அருகே ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் பணம் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டியில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம்.மையத்துக்கு நேற்று முன் தினம் இரவு வந்த மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் ேநாக்கில்…

நிறம் மாற்றப்பட்ட வந்தே பாரத் ரெயில்..!!

இந்தியாவில் பல்வேறு மாநில வழித்தடங்களில் ‘வந்தே பாரத்’ ரெயில் இயக்கம் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வந்தே பாரத் விரைவு ரெயில் வெள்ளை நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிக அழுக்காவதை தவிர்க்கும் விதமாக வெள்ளை நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கு…

திருக்கழுக்குன்றம் அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை..!!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த ஆசிரியர் நகர் 2-வது தெருவில் வசித்து வந்தவர் ஆரோக்கியசாமி (வயது 65). இவர் நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்து விட்டார். அவரது இறப்பை தாங்க முடியாத அவரது மனைவி லட்சுமி (58) மிகுந்த…

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் இஞ்சி ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை..!!

உணவில் முக்கிய அங்கம் வகிக்கும் தக்காளி ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனையானதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இன்னும் சில நாட்கள் விலையேற்றம் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. பிற காய்கறிகளின் விலை அதே நிலையில்தான்…

ரூ.1000 வழங்கும் திட்டத்தில் அரசியல் கட்சியினரிடம் விண்ணப்பங்கள் வழங்கினால் நடவடிக்கை..!!

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான திட்ட விண்ணப்பங்களை அரசியல் கட்சியனரிடம் அதிகாரிகள் வழங்கக்கூடாது என கலெக்டர் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்படி ரேஷன் அட்டைதாரர்களின் விண்ணப்பங்களை பதிவு செய்திட சிறப்பு முகாம்…

காவல்துறையினரின் மனஅழுத்த பிரச்சினை ~ மதுரையில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்..!!

மதுரையில் காவல்துறையினரின் மனஅழுத்தத்தைப் போக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, தமிழக காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், உரிய…

பத்திரப்பதிவுசேவை கட்டணம் உயர்வு..!!

பத்திரப்பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பத்திரபதிவு துறையால் வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டணம் 20 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது. ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20 இல் இருந்து ரூ.2200 ஆக உயர்த்தப்பட்டுளள்து. ஜுலை…

குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ‘லிப்ட்’ ஆபரேட்டர் காயங்களுடன் பிணமாக மீட்பு..!!

பெரம்பூர் ரமணா நகர் கவுதமபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 14 மாடி கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ‘லிப்ட்’ ஆபரேட்டராக கொடுங்கையூர் எருக்கஞ்சேரி இந்திரா காந்தி நகரை சேர்ந்த ஜோசப் (வயது…

தமிழகத்தில் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை..!!

வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திறனற்ற திமுக அரசு. தனது தேர்தல் வாக்குறுதியில், அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, சில மாதங்களுக்கு முன்பு, தகுதி…

WhatsApp
YouTube
Instagram
Telegram