டெல்லி முதல்-மந்திரி இல்லத்திற்கு வெளியே வெள்ளநீர் சூழ்ந்தது..!!
டெல்லியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழையை முன்னிட்டு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. யமுனை ஆற்றில் நீர்மட்டம் நேற்று மதியம் 1 மணியளவில் மிக அதிக அளவாக 207.49 மீட்டர் உயரத்திற்கு நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில், யமுனை ஆற்றில் இன்று…
