Month: July 2023

கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கு : குற்றப்பத்திரிகையை தயார் செய்தது அடையாறு மகளிர் போலீசார்..!!

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் பரத நாட்டியம் உள்ளிட்ட கலைகளில் ஆர்வம் கொண்ட ஏராளமான மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகிறார்கள். பாரம்பரியம் மிக்க இந்த கலாஷேத்ரா கவின் கல்லூரியில் நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளை சேர்ந்த மாணவிகளும்…

மழைக்கால கூட்டத்தொடரில் 21 மசோதாக்கள் அறிமுகம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக 21 மசோதாக்களை அறிமுகம் செய்ய பட்டியலிடப்பட்டு உள்ளதாக மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அந்தவகையில் டெல்லி…

அமுதம் கூட்டுறவு கடைகளில் இன்று முதல் விற்பனை

சென்னையில் உள்ள 14 அமுதம் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் தக்காளி உள்பட அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் விலைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி தக்காளி ஒரு கிலோ…

இன்று விண்ணில் பாய்கிறது CHANDRAYAAN-3 விண்கலம்

‘சந்திரயான்-3’ விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. ‘சந்திரயான் 3’ விண்கலத்தில்…

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 700 விக்கெட்டுகளை கடந்த அஸ்வின்..!!

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ் போட்டி டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்…

திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு திட்டம் : கேரள அரசின் “பிரைட் ப்ராஜெக்ட்”..!!

இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றன. அதற்காக மாற்றுத்திறனாளிகளுக்காக தனியாக ஒரு ஆணையத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதன்மூலமாக மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். அதே போல் திருநங்கைகளும் தனியார் நிறுவனங்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஆனால் இதுவரை அவர்களுக்காக ஆணையம்…

பால்பவுடரில் போதைப்பொருள் கலந்து தந்த பதின்ம வயது தாய் : அமெரிக்காவில் 9 மாதக் குழந்தை பரிதாப பலி..!!

அமெரிக்கவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் 17 வயது நிரம்பிய தாய் ஒருவர் தன் கைக்குழந்தைக்கு பால் பவுடருடன் போதைப் பொருளை சேர்த்துக் கொடுத்ததால் அந்தக் குழந்தை உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமிக்கு வயது 17 என்பதால் அவரின் அடையாளங்களை வெளியிடாத போலீஸ் தரப்பு…

தங்க வளையல்களை திருடி சென்ற கில்லாடி பெண்கள்..!!

தாராபுரத்தில் பட்டபகலில் தங்க நகை கடைக்குள் நுழைந்த 3 பெண்கள் தங்க நகை வளையல்கள் வாங்குவது போல் நடித்து தலா 6 கிராம் எடைகொண்ட 2 தங்க வளையல்களை திருடி சென்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த தயா.…

சென்னையில் ஜூலை 24ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாம்..!!

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான தகுதியான குடும்ப தலைவிகளை அடையாளம் காணும் முகாம் சென்னையில் ஜூலை 24 முதல் தொடங்கும்…

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள அரிய வகை மரங்கள் மீது கியூ.ஆர். கோடு பொருத்தம்..!!

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள அரிய வகை மற்றும் பழமையான மரங்களை சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆரவத்துடன் பார்த்துச் செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மரங்கள் குறித்து எளிதில் அறிந்து கொள்ள மாவட்ட…

WhatsApp
YouTube
Instagram
Telegram