மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு..!!
மணிப்பூர் விவகாரத்துக்கு பல்வேறுதரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், போராட்டம் நடைபெறுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினாவில் போலீஸ்பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்டோர்உயிரிழந்தனர். 1,000-க்கும்…
