Month: June 2023

பெருங்களத்தூர் மேம்பாலம் இன்று திறக்கப்படுகிறது..!!

சென்னையின் நுழைவு வாயில் பகுதியான பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொது மக்கள் சாலையை கடக்க முடியாமல் பல இன்னல்களை சந்தித்தனர். இதன் மூலம் கடந்த 2019 ம் ஆண்டு ரூ.234 கோடி செலவில் நான்கு வழிதடத்தில் மேம்பாலம்…

சிறப்பு ஒலிம்பிக் போட்டி : இந்தியாவிற்கு 202 பதக்கம்..!!

ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்று வந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 202 பதக்கங்களை வென்றுள்ளது. தடகளம், சைக்கிள் பந்தயம், பளு தூக்குதல், ரோலர் ஸ்கேட்டிங், நீச்சல் ஆகிய பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 190 நாடுகளை சேர்ந்த…

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைவு..!!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்…

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை கணிசமாக உயர்வு..!!

மதுரை, விருதுநகர், திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டுக்கு டன் கணக்கில் மல்லிகை உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்காக வருகின்றன. விற்பனைக்கு போக, மீதமுள்ள பூக்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில்…

தக்காளியை கொள்முதல் விலைக்கே நுகர்வோருக்கு விற்பனை..!!

அண்டை மாநிலங்களில் பெய்துவரும் கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தமிழகத்தில், தக்காளி விலை மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. சில பகுதிகளில் தக்காளி விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், தக்காளியில் விலை…

கனிம வளங்களின் அளவு ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு..!!

கனிமவளங்கள் தொடர்பாக தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கனிமவளங்களின் அளவை ட்ரோன்கள் மூலம் கணக்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. கனிமவளங்களை சட்டவிரோதமாக வெட்டி எடுப்பது, விநியோகிப்பது குற்றச்செயலாகும். விதிகளை மீறி செயல்படும் வாகன உரிமையாளர்கள் மீது…

மேற்கு வங்க முதல் மந்திரி ‘மம்தா பானர்ஜி’ மருத்துவமனையில் அனுமதி..!!

மம்தா பானர்ஜி பணித்த ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது ஏற்பட்ட அதிர்ச்சியால் அவருக்கு முதுகுவலி ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். NEWS EDITOR : RP

1,157 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டுகள்..!!

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின்கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தில் 6 மாதம் முதல் 2 வயது வரையிலான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதம் 2 செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டுகள், 2 வயது முதல் 6…

ரஷிய அரசை அச்சுறுத்தி பார்த்த வாக்னர் கூலிப்படை அமைப்பு..!!

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டுக்கு எதிராக ரஷிய அதிபர் புதின் தலைமையிலான அரசு கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் இந்த போரில் ரஷியா ஈடுபட்டது. முதலில் போரை நிறுத்த…

செய்வினைகளை எடுப்பதாக கூறி, லட்சங்களை சுருட்டிய பட்டதாரி..!!

சென்னை கே.கே நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஐடி ஊழியர் மோகன்நாத். தீவிர சாய்பாபா பக்தரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சாய்பாபா பஜனை நிகழ்ச்சியில் பாண்டிச்சேரியை சேர்ந்த சபரி நாதன் என்பவர் சந்தித்து பழக்கம் ஏற்பட்டது.…

WhatsApp
YouTube
Instagram
Telegram