Month: June 2023

சென்னையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் ரூ.195 கோடியில் புதிய மேம்பாலம்..!!

சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இங்கு பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிப்பதால் போக்குவரத்து வசதிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. அதிக சிக்கல்கள் உள்ள சாலை சந்திப்புகளில் எளிதான போக்குவரத்தை உருவாக்குவதற்காக நிலையான போக்குவரத்து மேலாண்மை திட்டம் அவசியமாகிறது. தமிழக சட்டசபையில் 2022-23ம் ஆண்டுக்கான…

வண்ணாரப்பேட்டை-கடற்கரை இடையே கத்திமுனையில் ரெயிலில் பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு..!!

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 34). இவரது மனைவி சரண்யா (33). இவர் கடந்த 25-ந்தேதி குடும்பத்துடன் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிற்கு சென்று விட்டு, அங்கிருந்து சென்னை எழும்பூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து கொண்டிருந்தார். அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால்…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

28.06.2023 மற்றும் 29.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 30.06.2023 மற்றும் 01.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்…

மாமன்னன் படத்துக்கு தடை கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு..!!

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை மாரிசெல்வராஜ் இயக்கியுள்ளார். அந்த படம் வருகிற 29-ந்தேதி (அதாவது நாளை) வெளியாகிறது. இந்த படத்தில் இரு சமுதாயத்தினருக்கு இடையேயான பிரச்சினைகளை கதைக்களமாக உருவாக்கி, இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வெளியானால் தமிழகத்தில்…

இணையத்தில் வைரலாகும் அஜித்குமாரின்..!!

நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தையும், தனி ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவர். அஜித்குமார் மோட்டார் வாகன பயணம் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர். கடந்த சில ஆண்டுகளாகவே ஓவ்வொரு படத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் வெளிநாடுகளில் சுற்றுபயணம்…

சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி..!!

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இறை நினைவோடும், தியாகச் சிந்தனையோடும், பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், எனது உளங்கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே,…

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை..!!

தமிழகத்தில் வழக்கமான கொள்முதலை விட 15% அதிகமாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தக்காளி விலை உயர்வு மக்களை பாதிக்கும் என்பதால் விலையை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் கூறினார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில்…

செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று காணொலி மூலம் ஆஜர்..!!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்ப்ட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து செந்தில்பாலாஜியை…

டூ வீலர் மெக்கானிக்காக மாறிய ராகுல் காந்தி..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 22ம் தேதி இரவு லாரி ஒன்றில் ஏறி பயணம் செய்தார். அரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து லாரியில் ஏறிய அவர் டெல்லியில் இருந்து சண்டிகருக்கு சென்றார். அம்பாலா அருகே ராகுல் காந்தி லாரியில்…

பக்ரீத் பண்டிகை : புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து..!!

மனித குலத்தின் சிறப்புகளில் ஈகைப் பண்பும் ஒன்று. அது பிறர்படும் துன்பத்தைக் கண்டு இரங்கலும், அத்துன்பத்தைப் போக்க முயல்வதும் ஆகும். தன்னலம் கருதாத இந்தச் செயலே ஈகைப் பண்பாகப் போற்றப்படுகிறது. இத்தகைய ஈகைப் பண்பால் மக்களின் பழக்க வழக்கப் பண்பாட்டுச் சிறப்புகள்…

WhatsApp
YouTube
Instagram
Telegram