Month: June 2023

ஒடிசா ரெயில் விபத்து – சிபிஐ வழக்கு பதிவு..!!

பாலசோர், மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந்தேதி விபத்துக்குள்ளாயின. உலகையே…

ஒடிசா ரெயில் விபத்து..!!

புவனேஸ்வர் மேற்கு வங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் மீது மோதி தடம் புரண்டது. இந்த பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ்…

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்..!!

இம்பால், மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். கலவரக்காரர்களை அடக்க இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை மணிப்பூருக்கு நேரில் சென்ற மந்திரி அமித்ஷா, தலைநகர் இம்பால்,…

அமெரிக்க கப்பல் மீது மோதுவது போல சென்ற சீன கப்பல்..!!

தைபே, சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால் சீனா இன்னும் அதனை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என கூறி வருகிறது. இதனால் தைவானோடு நேரடி வர்த்தக, தூதரக உறவுகளில் ஈடுபடக்கூடாது என…

சர்ச்சை கதையில் நடித்த பிரபல நடிகை விளக்கம்..!!

இந்தியில் தயாராகி சமீபத்தில் திரைக்கு வந்த தி கேரளா ஸ்டோரி படம் சர்ச்சையில் சிக்கியது. படத்துக்கு மேற்கு வங்காள அரசு தடை விதித்தது. தமிழ்நாட்டிலும் படத்தை திரையிடுவதை நிறுத்தினர். தி கேரளா ஸ்டோரி படத்தில் அடா சர்மா, சித்தி இத்னானி ஆகியோர்…

தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.13 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை..!!

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று 2,988 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக…

ஹைதி நாட்டில் கனமழை, நிலச்சரிவு..!!

போர்ட்-ஆவ்-பிரின்ஸ், ஹைதி நாட்டில் கும்பல், கும்பலாக வன்முறை தாக்குதலில் ஈடுபடுதல், அரசியல் தோல்வி மற்றும் பொருளாதார தேக்கம் உள்ளிட்ட மனிதநேயம் சார்ந்த பேரிடரில் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த நிலையில், நாட்டின் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளிட்ட நகரங்களில், திடீரென…

அரிக்கொம்பன் யானை வழக்கு..!!

மதுரை, கேரள மாநிலத்தில் 10க்கு மேற்பட்ட நபர்களைத் தாக்கிக் கொன்ற அரிக்கொம்பன் என்ற காட்டு யானையினை கேரள வனத்துறையினரால் மயக்க ஊசி செலுத்தப்பட்டு தமிழக கேரள வனப்பகுதியில் துரத்தி விடப்பட்டது. இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி தேனி மாவட்டம் கம்பம்…

வெளிநாடு முதலீடுகள் குறித்த கவர்னர் ஆர்.என்.ரவி கருத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்..!!

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- தமிழக அரசின் வளர்ச்சி மீது அக்கறை இல்லாதவர்கள் முதல்-அமைச்சர் வெளிநாடு பயணம் குறித்து விமர்சிக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி, கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் மாநில அரசின் வளர்ச்சி குறித்து அக்கறை இல்லாதவர்கள். முதல்வரின் வெளிநாட்டு…

தேன்கனிக்கோட்டையில் ஆசிரியர் வீட்டின் காம்பவுண்டு சுவரில் சிக்கிய 23 பாம்புகள்..!!

தேன்கனிக்கோட்டை மேல்கோட்டை விஜய நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் காம்பவுண்டு சுவரில் உள்ள துளையில் நாகப்பாம்பு புகுந்தது. இதை பார்த்து ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர்…

WhatsApp
YouTube
Instagram
Telegram