ஊட்டியில் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி..!!
நீலகிரி ஊட்டி ஒடிசா ரயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும் உலகத் தலைவர்கள் முதல் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.…
