திருப்பூர் சாய ஆலையில் வெளியான நச்சு வாயு..!!
திருப்பூர் வெங்கமேடு பகுதியில் துணிகளுக்கு சாயம் ஏற்றும் தனியார் ஆலை ஒன்றில், கழிவு நீரை சுத்தகரிக்காமல் வைக்கப்பட்டதால், அதிலிருந்து நச்சு வாயு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் உட்பட பெரியவர்களுக்கு வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தமிழ்செல்வி…
