Month: June 2023

இத்தாலி முன்னாள் பிரதமர் உயிரிழப்பு..!!

ரோம், இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி (வயது 86). தொழிலதிபரும், பெரும் பணக்காரருமான சில்வியோ 1994 முதல் 95 வரை மற்றும் 2001 முதல் 2006 வரை மற்றும் 2008 முதல் 2011 வரை இத்தாலியின் பிரதமராக செயல்பட்டுள்ளார். இந்நிலையில்,…

வரும் 17ம் தேதி நடக்கயிருக்கும் விஜய்யின் பிரமாண்டம்..!!

சென்னை, 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி, கல்வி உதவித்தொகைய நடிகர் விஜய் வழங்க உள்ளதாக அறிவிக்கப்படது. மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில்…

விஜய்சேதுபதியுடன் நடிக்கும் ராதிகா ஆப்தே..!!

விஜய்சேதுபதி தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் மேரி கிறிஸ்மஸ் படத்தில் கத்ரினா கைப்புடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தை ஶ்ரீராம் ராகவன் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தில் விஜய்சேதுபதி மும்பை செல்லும் தமிழ் இளைஞன்…

2-வது மனைவி மூலம் பெண் குழந்தைக்கு தந்தையான பிரபுதேவா..!!

நடிகர் பிரபுதேவா கடந்த 1995-ம் ஆண்டு ரம்லத்தை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2011-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 2019-ல் முதுகுவலி காரணமாக மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரபுதேவா சிகிச்சை பெற்றார். அப்போது அங்கு பணிபுரிந்து வந்த…

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

மீஞ்சூர் அருகே வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630…

மணிப்பூர் கலவரம் – 22 துப்பாக்கிகள் பறிமுதல்…!!

மணிப்பூரில் பாதுகாப்பு படைகளின் நான்காவது நாள் தேடுதல் வேட்டையில், 22 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மணிப்பூர், அண்மையில் மணிப்பூரில் நிகழ்ந்த கலவரத்தை தொடர்ந்து, அம்மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனையடுத்து மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்…

ஆவடி அருகே என்ஜின் பழுதால் நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரெயில்..!!

சென்னை பாட்னாவில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் அம்சபர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் பட்டாபிராம்-நெமிலிச்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது திடீரென என்ஜினில் ஏற்பட்ட பழுதால் நடுவழியில் நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்…

எலக்ட்ரீசியனை வழிமறித்து பணம் பறித்தவர் கைது..!!

திருவள்ளூர் திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் விக்டர் (வயது 35). எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 8-ந் தேதி வேலை முடித்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். கடம்பத்தூர் – விடையூர் வழியாக வந்துக் கொண்டிருந்த…

மாநிலம் முழுவதும் நடந்த ‘லோக் அதாலத்’தில் 3 ஆயிரத்து 949 வழக்குகள் முடிவுக்கு வந்தன..!!

தமிழ்நாடு முழுவதும் நேற்று நடந்த ‘லோக் அதாலத்’தில் 3 ஆயிரத்து 949 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 132 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று சட்டப்பணி ஆணைக் குழு உறுப்பினர் செயலர் நீதிபதி ஏ.நசீர் அகமது கூறினார். சென்னை…

ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் மெரினா காமராஜர் சாலையில் கருணாநிதி நூற்றாண்டு பஸ் நிலையம்..!!

சென்னை சென்னை மெரினா காமராஜர் சாலைக்குட்பட்ட அண்ணா சதுக்கத்தில் மத்திய சென்னை எம்.பி. தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு பஸ் நிலையத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி…

WhatsApp
YouTube
Instagram
Telegram