திருமருகல் ஒன்றியத்தில் சூறாவளி காற்றுடன் மழை : 100 ஏக்கர் பருத்தி செடிகள் வேரோடு சாய்ந்தன..!!
நாகப்பட்டினம் திட்டச்சேரி, திருமருகல் ஒன்றியத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் 100 ஏக்கர் பரப்பளவிலான பருத்தி செடிகள் வேரோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சூறாவளி காற்றுடன் மழை திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கடந்த 6-ந்தேதி சூறாவளி காற்றுடன் மழை…
