இந்தியாவில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத ‘பாட் டேக்சி’ சேவை ~ உத்தர பிரதேசத்தில் செயல்படுத்த திட்டம்..!!
லக்னோ, உத்தர பிரதேச மாநிலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமான ‘ஜெவார் விமான நிலையம்’ கட்டப்பட்டு வருகிறது. இது உலகின் 4-வது மிகப்பெரிய விமான நிலையமாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,…
