Month: June 2023

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தீக்குளித்து சாவு..!!

திருவண்ணாமலை ஆரணி குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தீக்குளித்து இறந்தார். ஆரணியை அடுத்த துந்தரீகம் பட்டு கிராமம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 30) இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள்…

தூக்க மாத்திரை கொடுத்து 13-வயது சிறுமி விபசாரத்தில் தள்ளிய கொடுமை…! தாய் உள்பட உறவினர்கள் 8 பேர் கைது..!!

மதுரை மதுரையை சேர்ந்த 13-வயது சிறுமி, தனது பாட்டியுடன் வந்து தல்லாகுளம் மகளிர் போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் தனது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே எனது தாயார் என்னை வளர்க்க முடியாமல் தந்தையி வழி…

சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை..!!

ஜி-20 மாநாட்டை முன்னிட்டு சென்னையில் 5 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, மாமல்லபுரத்தில் வரும் 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடக்கும் ஜி-20 மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த பிரதிநிதிகளின் வருகையை முன்னிட்டு அவர்கள் தங்கும்…

‘உலகமே வியக்கும் அளவிற்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்திக் காட்டினோம்’ ~ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நான்கே மாதங்களில் பன்னாட்டுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்தது என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார். சென்னை, 4-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்றது. இன்று பிற்பகல் நடைபெற்ற இறுதிப்போட்டியில் எகிப்து-மலேசியா அணிகள்…

பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயதை உயர்த்திய ஜப்பான்..!!

பலாத்கார வழக்குகளின் விசாரணை உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டில் பாலியல் குற்றங்களுக்கு எதிராகப் போராடி வரும் நபர்கள் இந்த சீர்திருத்தங்களைப் பாராட்டியுள்ளனர். டோக்கியோ பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயது என்பது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வயதாக இருக்கிறது. அதாவது…

கர்நாடக அரசு பஸ்சில் நூதன முறையில் கடத்தப்பட்ட 555 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..!!

கர்நாடக அரசு பஸ்சில் நூதன முறையில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் பேரணாம்பட்டு கர்நாடக அரசு பஸ்சில் நூதன முறையில் கடத்தப்பட்ட555கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக எல்லை பத்தலப்பல்லி…

செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் முதல்வருக்கு ஏன் வந்தது? ~ இபிஎஸ் கேள்வி..!!

செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் முதல்-அமைச்சருக்கு ஏன் வந்தது என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை, செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர வைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் முதல்-அமைச்சருக்கு…

டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம் – காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!!

புதுடெல்லி, டெல்லி தீன் மூர்த்தி வளாகத்தில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் கடந்த 1964-ம் ஆண்டு நாட்டின் முதல் பிரதமர் நேருவின் மறைவுக்குப் பின்னர் நிறுவப்பட்டது. தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம் மற்றும் நூலகம், நவீன இந்தியாவின்…

“ஆஸ்திரேலியாவுடனான தொடரே எனது கடைசி தொடர்”..!!யார் அந்த கிரிக்கெட் வீரர்..??!!

பார்டர் கவாஸ்கர் டிராபி என்பது இந்தியாவிற்கு ஆஸ்திரேலியாவிற்கும் இடையே விளையாடப்படும் ஒரு சர்வதேச டெஸ்ட் தொடர் ஆகும் . இந்த தொடருக்கு புகழ்பெற்ற முன்னாள் கேப்டன்களான ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் மற்றும் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது .…

காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி..!!

காஞ்சிபுரம் காஞ்சீபுரத்தை அடுத்த தாமல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 54). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தாமல் கிராமத்தில் தன்னுடைய வயலுக்கு சென்று பார்த்துவிட்டு இரவு 9 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தாமல் சிவன் கோவில்…

WhatsApp
YouTube
Instagram
Telegram