குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தீக்குளித்து சாவு..!!
திருவண்ணாமலை ஆரணி குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தீக்குளித்து இறந்தார். ஆரணியை அடுத்த துந்தரீகம் பட்டு கிராமம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 30) இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள்…
