Month: June 2023

காதல் ஜோடியை சுட்டுக்கொன்று கல்லைக்கட்டி ஆற்றில் வீசிய கொடூரம் ~ மத்தியபிரதேசத்தை அதிரவைத்த ஆணவக்கொலை..!!

மத்தியபிரதேசத்தில் இளம் காதல் ஜோடியை சுட்டுக்கொன்று கல்லைக் கட்டி ஆற்றில் வீசிய கொடூரம் நடந்திருக்கிறது. போபால், மத்தியபிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் உள்ள ரத்தன்பசாய் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஷிவானி (வயது 18). இவரும், அருகில் உள்ள பாலுபுரா என்ற கிராமத்தைச்…

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ‘முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்’ பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் 65-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

வருமான வரித்துறை சம்மன்: செந்தில் பாலாஜி சகோதரர் ஆஜராகவில்லை என தகவல்..!!

சென்னை, அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதையடுத்து அசோக் குமார் விசாரணைக்கு நேரில்…

புதுச்சேரியில் பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்து ~ பள்ளிக்குழந்தைகள் 7 பேர் காயம்..!!

புதுச்சேரியில் பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளிக்குழந்தைகள் 7 பேர் காயம் அடைந்தனர். புதுச்சேரி, புதுச்சேரியில் புஸ்ஸி வீதியில் தனியார் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணம் செய்த குழந்தைகள் 2…

வெப்ப அலை எதிரொலி..!! மத்திய சுகாதார மந்திரி தலைமையில் இன்று காலை உயர்மட்ட கூட்டம்..!!

நாடு முழுவதும் வெப்ப அலையை முன்னிட்டு மத்திய சுகாதார மந்திரி தலைமையில் இன்று காலை உயர்மட்ட கூட்டம் நடைபெற உள்ளது. புதுடெல்லி, நாட்டின் பல இடங்களில் வெப்ப அலை பரவி காணப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய சுகாதார மந்திரி தலைமையில் இன்று…

ரூ.2 கோடி கொடுத்து “டைட்டானிக்” கப்பலை காணச் சென்ற சுற்றுலாப்பயணிகள் மாயம்..!!

லண்டன் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு தனது முதல் பயணத்தின் போது, ஆர்எம்எஸ் டைட்டானிக் என்ற சொகுசு கப்பல் ஏப்ரல் 15, 1912 இல் பனிப்பாறையில் மோதி வடக்கு அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த 2,224 பேரில் 1,500க்கும்…

9 டி.எம்.சி. தண்ணீரை உடனே வழங்க வேண்டும்..!!

திருவாரூர் திருத்துறைப்பூண்டி; தமிழகத்துக்கு வர வேண்டிய 9 டி.எம்.சி. தண்ணீரை உடனே வழங்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது. அனுமதி நீடாமங்கலத்தில் நெல்ஜெயராமன் பாரம்பரிய விதை உற்பத்தி…

அடையாளம் தெரியாத ஆண் பிணம்..!!

கரூர் கரூர்-வாங்கல் ரெயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார்…

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ~ வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

புதுடெல்லி, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விருதுநகர், தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10…

‘கிரிப்டோ கரன்சி’ முதலீட்டில் ரூ.11 லட்சம் பண மோசடி செய்த வடமாநில நபர் கைது..!!

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம்போன்ற ஆசை வார்த்தைகளால் 11 லட்சத்தை இழந்த இளைஞர் அளித்த புகாரால் வடமாநில நபர் பிடிபட்டார். குற்றவாளி சிக்கியது எப்படி? என பார்க்கலாம். நவீன காலத்தின் வளர்ச்சியில் எல்லாமே இன்ஸ்டண்ட்…

WhatsApp
YouTube
Instagram
Telegram