தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..!!
பிரம்மதேசம் மின்வாரிய அலுவலகம் முன்பு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை செய்யாறு விவசாயம் செய்ய தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க கோரியும், விவசாயத்திற்காக தமிழக அரசு வழங்கும் மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்காததை கண்டித்தும், மின்…
