Month: June 2023

தோழியை திருமணம் செய்ய ஆணாக மாற ஆசைப்பட்டு மந்திரவாதியிடம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..!!

மந்திரவாதி ராம்நிவாஸ் பிரீத்தியையும் பூனத்தையும் காட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது குறித்து பேசினார். ஷாஜகான்பூர் உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்த இளம்பெண் பூனம். இவர் தனது தோழி பிரீத்தியை ஆழமாக காதலித்தார். பிரீத்தியும் பூனமும் ஓரினச்சேர்க்கையாளர்கள்.…

அமலாக்கத்துறை சோதனை ஜாலியாக போய்க் கொண்டிருக்கிறது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி..!!

என்னை சின்னவர் என்று அழைக்காதீர்கள், கலைஞர் வைத்த பெயர் உதயநிதி, அப்படி அழைத்தாலே போதும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை, மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாப்களின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,…

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, சென்னையின் முக்கிய ரெயில்நிலையமாக சென்டிரல் ரெயில்நிலையம் திகழ்கிறது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

சாராய விற்பனையில் ஈடுபட்ட 983 பேர் கைது-ஒரே மாதத்தில் நடவடிக்கை..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வேட்டை நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் ஒரே மாதத்தில் 983 பேரை கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வேட்டை நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் ஒரே மாதத்தில் 983 பேரை கைது செய்துள்ளனர். சாராய உயிரிழப்புகள் விழுப்புரம்…

தொடர் மழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு : செம்பரம்பாக்கம் ஏரியில் கலெக்டர் திடீர் ஆய்வு..!!

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு, திறக்கப்படும் நீரின் அளவு உள்ளிட்டவை குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணை நிலவரம் குறித்து விளக்கமளித்தனர். செங்கல்பட்டு தமிழ்நாட்டில் பருவமழையாக இல்லாமல் வெப்பச்சலனம்…

பிரசவத்தில் தாய்- குழந்தை சாவு : அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்..!!

காஞ்சிபுரம் காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு அரசமரத்து தெரு பகுதியை சேர்ந்தவர் உதயராஜ் (வயது 28). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரி (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கர்ப்பமான ராஜேஸ்வரி சின்ன காஞ்சீபுரம் நகர்புற அரசு…

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் விடுதலை..!!

சென்னை, தமிழகத்தில் ஏப்ர.15 முதல் ஜுன் 14 வரை 2 மாத காலம் மீன்பிடி தடைக்காலம் ஆகும். தடைக்காலம் முடிந்து ஜுன் 15 முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில்…

“சந்திரமுகி 2” படப்பிடிப்பு நிறைவு ~ லைகா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு..!!

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழு படத்தின் மறு ஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி…

லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் இனி ஏசி கட்டாயம் : புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

அனைத்து லாரி கேபின்களிலும் குளிர்சாதன வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பேருந்துகளை காட்டிலும் லாரி ஓட்டுனர்கள் அதிக தூரம் வண்டியை இயக்கி வருகின்றனர். ஒரு வாரம் கூட தொடர்ச்சியாக லாரியை இயக்கும் நிலை…

15 டிராக்டர்..!!500 வகை சீர்வரிசை..!! தஞ்சாவூரையே அசரவைத்த மாப்பிளை வீட்டார்..!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே 15 டிராக்டர்களில் பிரமாண்டமான முறையில் சீர்வரிசை எடுத்துச் செல்லப்பட்டு பிரம்மாண்டமான முறையில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்ற நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம் திருமணம் என்பது எல்லோரது…

WhatsApp
YouTube
Instagram
Telegram