Month: June 2023

கோடநாடு கொலை வழக்கு: சிபிசிஐடி ஏன் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கூடாது? நீதிபதி கேள்வி..!!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி ஏன் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கூடாது? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். நீலகிரி, கடந்த 2017 ஆம் ஆண்டு கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை…

புதுமண்ணியாற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு..!!

கொள்ளிடம் அருகே புதுமண்ணியாற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. மயிலாடுதுறை கொள்ளிடம்; கொள்ளிடம் அருகே புதுமண்ணியாற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. புதுமண்ணியாறு கொள்ளிடம் பகுதியில் பிரதான…

கள்ளக்குறிச்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் நூதன மோசடி ~ இறந்தவரின் வங்கி கணக்கில் பணப்பட்டுவாடா செய்த அலுவலர்கள்..!!

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் கீழ் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2023-24 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த…

குண்டர் சட்டத்தில் பெண் கைது..!!

குண்டர் சட்டத்தில் பெண் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை குண்டர் சட்டத்தில் பெண் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை தாலுகா பே கோபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வனிதா (வயது 44), சாராய விற்பனையில் ஈடுபட்டபோது திருவண்ணாமலை டவுன் போலீசார்…

திருவள்ளூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸ் துறை சார்பில் போதை ஒழிப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் மதுவிலக்கு பிரிவு போலீஸ் துறை சார்பில் பெரியபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்கள் போதை விழிப்புணர்வு…

திருப்தியான கதாபாத்திரம்..!! நடிகை பார்வதி நெகிழ்ச்சி பதிவு..!!

தமிழில் பூ படத்தில் அறிமுகமாகி சென்னையில் ஒருநாள், தனுஷ் ஜோடியாக மரியான், கமல்ஹாசனுடன் உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகையான பார்வதி ‘தங்கலான்’ படத்தில் விக்ரமுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ‘தங்கலான்’ படப்பிடிப்பில் தீவிரமாக பங்கேற்று நடித்தும்…

அறுவை சிகிச்சை செய்தேனா..? கேலி செய்தவருக்கு ‘ஹன்சிகா’ பதிலடி..!!

தமிழில் முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கிய ஹன்சிகா திருமணத்துக்கு பிறகும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். யோகா தினத்தையொட்டி யோகா செய்யும் புகைப்படங்களை ஹன்சிகா பகிர்ந்து…

சினிமாவில் 20 ஆண்டுகள் – ஜெயம்ரவி மகிழ்ச்சி..!!

நடிகர் ஜெயம் ரவி சினிமாவில் இருபது வருடங்களை நிறைவு செய்துள்ளார். அவரது முதல் படமான ஜெயம் நல்ல அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி வெற்றியால் பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். தனி ஒருவன் இன்னொரு மைல்கல்…

சவுகார்பேட்டை நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை..!!

சவுகார்பேட்டை பகுதியில் வரி ஏய்ப்பு செய்ததாக தங்க நகைக்கடையில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை சென்னை, சவுகார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தங்கம், வைரம், வெள்ளி மொத்த வியாபாரம் செய்யும் சந்தை உள்ளது. இது மும்பைக்கு அடுத்தபடியாக…

லாரி சக்கரத்தில் சிக்கி பள்ளி ஆசிரியை பலி: கணவர் கண் எதிரே பரிதாபம்..!!

லாரி சக்கரத்தில் சிக்கி கணவர் கண் எதிரேயே தனியார் பள்ளி ஆசிரியை பரிதாபமாக இறந்தார். சென்னை சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள வெங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவருடைய மனைவி தெரசா (வயது 37). இவர், சேலையூரில் உள்ள தனியார்…

WhatsApp
YouTube
Instagram
Telegram