Month: June 2023

நெதர்லாந்தில் உணவகத்தைத் திறந்த “சுரேஷ் ரெய்னா”..!! ரசிகர்கள் வாழ்த்து..!!

சிஎஸ்கே அணியின் சின்ன தல என ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் விலகிவிட்டார். சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற 4 சீசன்களிலும் சுரேஷ் ரைனாவின் பங்களிப்பு மிகப்பெரியது. இதுவரை மொத்தம்…

இனி இந்திய மருத்துவப் பட்டதாரிகளும் பிலிப்பைன்ஸ் மருத்துவ உரிமத் தேர்வில் பங்கேற்கலாம்..!!

பிலிப்பைன்ஸில் உள்ள இந்தியத் தூதரகம் கடந்த மே 26 ஆம் தேதி அன்று பிலிப்பைன்ஸ் நாட்டின் மருத்துவ உரிமத் தேர்வில் இந்திய மருத்துவப் பட்டதாரிகள் பங்கேற்க முடியுமா என்ற கேள்வியை முகநூல் பதிவு மூலமாக அந்நாட்டு PRC-யிடம் கேட்டிருந்தது. அப்போது இந்தியாவிற்கும்…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு..!!

வடதமிழக பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் வரும் ஜூன் 27-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி…

கருத்து வேறுபாடுகள் களைந்து சித்தாந்தத்தை காக்க ஒன்றாக செயல்படுவோம்..!!

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கியுள்ளன. மக்களவை தேர்தலில் பாஜக-வை வீழ்த்த முக்கிய ஆலோசனை நடத்த எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூட்டினார். பாட்னாவில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 17 கட்சிகளைச்…

அஞ்சல் முகவர், கள அலுவலர்கள் தேர்வுக்கு ஜூலை 7-ந் தேதி நேர்காணல்..!!

ஊக்கத்தொகை மயிலாடுதுறை கோட்டத்தில் ஜூலை 7-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கான நேரடி முகவர்கள் மற்றும் கள அலுவலர்கள் தேர்வுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது. இந்த பணிக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படாது. பாலிசியின் பிரீமியம்…

தேர்தல் வழக்கில் தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு..!!

தேனி தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது சென்னை, தேர்தல் வழக்கில் தேனி தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 2019 மக்களவை தேர்தல் வெற்றியை எதிர்த்து வாக்காளர் மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு…

பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி..!!

திருப்பூர் திருப்பூர் திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி இயக்குனரின் உத்தரவுக்கு ஏற்ப, கலெக்டரின் அனுமதியின் அடிப்படையில் இந்த ஆண்டு பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இடையேயான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 30-ந் தேதி திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர்…

போதை ஆசாமிகளால் அலங்கோலமான பஸ்நிலையம்..!!

போதை ஆசாமிகளால் அலங்கோலமான பஸ்நிலையம் திருப்பூர் திருப்பூர், திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் போதை ஆசாமிகள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆங்காங்கே படுத்து கிடக்கின்றனர். இதனால் பஸ் நிலையம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எங்கும் போதை ஆசாமிகள் திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி…

பருத்தி செடிகளில் மாவுப்பூச்சி தாக்குதல்..!!

பொறையாறு அருகே நல்லாடை பகுதியில் பருத்தி செடிகளில் மாவு பூச்சி தாக்குதல் காரணமாக டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது. மயிலாடுதுறை பொறையாறு; பொறையாறு அருகே நல்லாடை பகுதியில் பருத்தி செடிகளில் மாவு பூச்சி தாக்குதல் காரணமாக டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி…

கள்ளக்குறிச்சி : பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக பரவிய வீடியோ ~ அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!!

விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் தலைமையில் பேக்கரியில் அதிரடி ஆய்வு நடைபெற்றது. கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோ குறித்த…

WhatsApp
YouTube
Instagram
Telegram