Month: June 2023

போதை பொருள் ஒழிப்பு வாசகங்களுடன் பெண்கள் சைக்கிள் பேரணி..!!

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் நாளை (திங்கட்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் நகர் முழுவதும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போலீஸ் துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி போதை பொருட்களால்…

சதுரங்கப்பட்டினத்தில் உணவு தேவைக்காக திமிங்கல சுறாக்கள் கடற்கரை வருகை..!!

செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் கடற்கரை பகுதியில் 5 கிலோமீட்டர் தொலைவில் அந்த பகுதி மீனவர்கள் சிலர் படகில் சென்று வலைவிரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 20 அடி நீளம் கொண்ட ஆழ்கடலில் வசிக்கும் திமிங்கல சுறாக்கள் உணவு தேடி மீனவர்கள்…

மணிப்பூரில் இணைய சேவை துண்டிப்பு வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பு..!!

மணிப்பூரில் கடந்த மாதம் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு 349…

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 17 பவுன் நகை அபேஸ்..!!

திருப்பூரில் ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் 17 பவுன்நகையை கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் பவானி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மனைவி ஜூவிதா. இவா்கள் இருவரும் தேனியில் உள்ள உறவினர்…

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து பிரேசில் நாட்டுக்கு ஏற்றுமதி செய்த ரூ.8¼ லட்சம் டயர்கள் திருட்டு..!!

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து வெளிநாட்டுக்கு கப்பல்கள் மூலம் பல்வேறு வகையான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி 1,500 டயர்கள் கன்டெய்னர் லாரி மூலம் பிரேசில்…

செந்தில் பாலாஜி வாக்குமூலம் கொடுத்துவிட்டால் பலர் சிக்குவார்கள்

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அ.தி.மு.க கொண்டு வந்த ஒவ்வொரு திட்டத்தையும் ரத்து செய்கின்ற காட்சியைத்தான் சாதனையாக பார்க்கிறோம். தமிழகத்தில் மின் கட்டணம் 52 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கைத்தறி, விசைத்தறி, உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. தமிழத்தை காப்பாற்ற முடியாத…

சென்னையில் பிரபல ஹோட்டலில் அதிர்ச்சி சம்பவம்..!! பெண் தோழியுடன் 2 நாட்களாக தங்கியிருந்த ஐ.டி ஊழியர் ..!!நிர்வாணமாக மற்றவரின் அறைக்குள்..!!

சென்னையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில், வட மாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், அவர்களது அறைக்குள் இளைஞர் ஒருவர் முழு நிர்வாணத்துடன் உள்ளே நுழைந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்கள் கூச்சலிட்டதோடு, அந்த இளைஞரை…

திருப்பத்தூர் : ரெயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த மர்ம நபர்கள்..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 120 ரெயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, பெங்களூர், கேரளா மற்றும் கோவை, சேலம் பகுதிகளை இணைக்கும் முக்கிய ரெயில்வே பாதையாக இது உள்ளது. இந்த நிலையில், இன்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ~ இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா – மேற்கு வங்க கடற்கரையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதன்…

மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..!!

மேற்கு வங்கம் மாநிலம் பாங்குரா பகுதியில் உள்ள ஓண்டோ ரெயில் நிலையம் அருகில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இரண்டு சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 12 ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் ஒரு…

WhatsApp
YouTube
Instagram
Telegram