காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்..!!
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கிய 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 800 விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். மீன்பிடி தடைகாலம் முடிந்து முதல்…
