திருவண்ணாமலையில் தர்பூசணி வியாபாரியிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரணை..!!
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா உலகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இதை தெரிந்து கொண்ட கீழ்பென்னாத்தூர் தாலுகா வேட்டவலம் பாரதி தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ராஜேந்திரனை அணுகி நானும் பெங்களூருவில் உள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் பழக்கடை வைத்து வியாபாரம் செய்து…
